Monday, June 9, 2008

பிரக்ஞை...உள்நோக்கி ஒரு பயணம்….

அன்புடன்!இது ஒரு பயணம்!உள்நோக்கி ஒரு பயணம்….இருளிலிருந்து ஒளி நோக்கி...ஒரு நீர்த்தூளி…சமுத்திரமாக…முகிழ் இல்லா…வானவெளியை நோக்கி…இதுவரை நாம் சென்றதும்,…இன்று சென்றுகொண்டிருப்பதும்…பிரங்க்ஞையற்றஇயத்திரத்தனமானவெளி நோக்கிய பயணம்.நாம் அறிவோம் அனைத்தும்…நமக்கு வெளியே…ஒரு கையளவு என்பதை அறியாது…மனிதர்கள், பொருட்கள், விஞ்ஞானம்,அரசியல், இனவாதம், கம்ய+னிஸம்…அனைத்தும்; அறிவோம். புதிதாக அறிவதற்கு என்ன உள்ளது?அழிவிற்கான அணைத்தும் அறிவோம். கண்டுபிடிக்கின்றோம்உலகை ஏழுதரம் அழிக்கவல்லஅணு ஆயுதம் வரை…நமக்குள்ளே நாம் அறிவோமா?நான் யார்?எனக்கும் இந்த பிரபஞ்ஞத்திற்கும் என்ன தொடர்பு..எனக்கும் பிற மனிதர்களுக்கும் என்ன உறவு..பல விளக்கங்கள் அளிப்போம்பல வியாக்கியானங்கள் வழங்குவோம்.மேலும் பல தத்துவங்கள் பேசுவோம்அனைத்தும் பிற நூல்களில் வாசித்தவை..பிறரிடமிருந்து கேட்டவை..சொந்த அனுபவம்…?சொந்த அறிவு….?நம்மை அறிதல்நம்மை மாற்றும்உள் மாற்றம்வெளி மாற்றங்களுக்குகானமுதற்படி..இதுவே ஓசோ காண்பிக்கும் புது வழி.பிரங்க்ஞை!என் ஒளி!என்னையே எனக்கு அடையாளம் காட்ட…நான் யார்? என்பதை புரியவைக்க…இருளிலிருந்து வெளியே வர…ஆழந்த தூக்கத்திலிருந்து விழித்தெழ…எனது சகல செயற்பாடுகளையும்பொறுப்பானதாக மாற்ற…ஆக்கபூர்வமாக படைக்க...என் பிரங்க்ஞை வழிநடத்துகின்றது பிரங்க்ஞையான வாழ்வுமானுடத்தின் பரிணாம வளர்ச்சிக்கான வழி…பிரங்க்ஞையான பயணமேஆனந்தமான வாழ்விற்கும்விடியலுக்குமான பாதைஇது கண்டவர்கள் அனுபவித்தவர்கள் கூறியது.பிரங்க்ஞை எனும் இச் சஞ்சிகை…புதிதாய் பூக்கும் ஒரு பூ...கருவிலிருந்து பிறந்து மொட்டாகி பூவாகி…நறுமணம் பரப்ப வருகின்றது..மணந்து இன்பூறுங்கள்...இன்னுமொரு மலர் நம் “பிரங்க்ஞை” இலிருந்து மலரும் வரை…

1 comment:

மீராபாரதி meerabharathy said...

Dr. Natalie Rogers, Ph.D., R.E.A.T.
"I am a psychologist, group facilitator, artist, mother of three daughters, and grandmother of four. My mission for the past 30 years has been to bring creativity, soul, and spirit into our lives, to empow...er ourselves as activists in this troubled world."
“Each individual has worth, dignity and the capacity for self-direction if given an empathic, non-judgmental, supportive environment.”
http://www.nrogers.com/